எல்லாரும் blog எழுதுறாங்களே நாங்களும் எழுதினா என்னனு ரொம்ப நாளா எங்க கிட்ட இல்லாத ஒன்ன கசக்கி பிழிஞ்சு ( அறிவ தான் சொல்றோம்) ரொம்ப யோசிச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம் அதுலயும் என்ன பேர் வெச்சு ஆரம்பிக்கலாம்னு ஏதோ பெரிய பட்ஜெட்ல ரஜினிய வெச்சு படம் எடுக்க போற லெவல்கு ்யோசிச்சோம் பாருங்க. சரி அத விடுங்க. அப்புறம் ரொம்ப யோசிச்சதுல எங்க பேரையே வெச்சுடலாம்னு இந்த பேர வெச்சுட்டோம். இந்த blogல நீங்க அறிவு பூர்வமான,உங்க சிந்தனைய தட்டி எழுப்புற வகைல நிறைய விஷயத்த பாத்து படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்க போறதில்ல. ஒன்னுத்துக்கும் உதவாத ஏகப்பட்ட விஷயத்த பாக்க போறீங்க. நாங்க அடிக்கிற தமிழ்ல தப்பு இருந்தா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க. ஏன்னா நாங்களும் உங்கள மாதிரி சென்னை வாசி தான் அதனால நீங்க எங்க கிட்ட சுத்தமா தமிழ எதிர் பாக்க முடியாது . தப்பா பேசினாலும் நாங்க இங்கிலிஷ்ல தான் பேசுவோமே தவிர தமிழ் எங்க வாய்ல வராதே .
தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .
படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.
எங்கள பத்தி சுருக்கமா சொல்லனும்னா சமுதாயத்துல அவிழ்க்க முடியாத பல அபூர்வமான மற்றும் அல்பமான முடிச்சுகளை அலேக்காக அவுக்கரவங்க நாங்க தாங்க........ இதுக்கு மேல எங்கள நாங்களே புகழ்ந்துக்க முடியாது ஏன்ன எங்களுக்கு தற்புகழ்ச்சி புடிக்காது.....ஹிஹிஹி
April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
April 28, 2009
வணக்கம்.........வணக்கம்.......... வணக்கம்..........
எல்லாரும் blog எழுதுறாங்களே நாங்களும் எழுதினா என்னனு ரொம்ப நாளா எங்க கிட்ட இல்லாத ஒன்ன கசக்கி பிழிஞ்சு ( அறிவ தான் சொல்றோம்) ரொம்ப யோசிச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம் அதுலயும் என்ன பேர் வெச்சு ஆரம்பிக்கலாம்னு ஏதோ பெரிய பட்ஜெட்ல ரஜினிய வெச்சு படம் எடுக்க போற லெவல்கு ்யோசிச்சோம் பாருங்க. சரி அத விடுங்க. அப்புறம் ரொம்ப யோசிச்சதுல எங்க பேரையே வெச்சுடலாம்னு இந்த பேர வெச்சுட்டோம். இந்த blogல நீங்க அறிவு பூர்வமான,உங்க சிந்தனைய தட்டி எழுப்புற வகைல நிறைய விஷயத்த பாத்து படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்க போறதில்ல. ஒன்னுத்துக்கும் உதவாத ஏகப்பட்ட விஷயத்த பாக்க போறீங்க. நாங்க அடிக்கிற தமிழ்ல தப்பு இருந்தா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க. ஏன்னா நாங்களும் உங்கள மாதிரி சென்னை வாசி தான் அதனால நீங்க எங்க கிட்ட சுத்தமா தமிழ எதிர் பாக்க முடியாது . தப்பா பேசினாலும் நாங்க இங்கிலிஷ்ல தான் பேசுவோமே தவிர தமிழ் எங்க வாய்ல வராதே .
தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .
படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.
தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .
படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
really good. keep it up
ReplyDelete