April 29, 2009

கேப்டன் நா சும்மா இல்ல

அன்புடையீர்,
வணக்கம், ஏற்கனவே என்னோட partner உங்களுக்கு மூன்று தடவ வணக்கம் சொல்லிட்டாரு, இதோ என்னோட வணக்கத்தையும் சேர்த்துகோங்க..

நான் முதன் முதலில் ஆரம்பிப்பது கேப்டன் பத்தின நியூஸ் ..இவரு ஏதோ இந்தியன் டீம் கேப்டன் அல்லது கப்பல் கேப்டன் அப்படின்னு நெனச்சிடாதீங்க ஏன்னா தமிழ்நாட்டுல பொறந்த குழந்தைக்கு கூட தெரியும் கேப்டன் நா அது விஜயகாந்த் தான் ..
இவரும் பலரை போல அரசியல் கடலில் குதிச்சி நீந்தி எப்படியாவது அடுத்தவன் துணையே இல்லாம ஜெயிக்கணும் நு துடிக்கராறு ஆனா எங்கள் முடிச்சவுக்கி சங்கம் சார்பாக அனைவருடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம், நீங்க படத்துல அடிக்கற ஒவ்வொரு பல்டிக்கும் கைதட்டி பிகில் அடிச்சோம் ஆனா நீங்க அரசியல்ல அடிக்கற பல்டிக்கு எங்களால ஈடு குடுக்க முடியல, எங்க தோல்விய ஒத்துகறோம் ...
என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வெய்யுங்கள், உங்களுக்கு ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யபடும் அப்படின்னு சொன்னீங்க
சிகுன்குனியா வந்ததற்கு கலைஞர் தான் காரணம், நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாட்டில் கொசுவே இருக்காது நு சொன்னீங்க
அய்யாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, அம்மாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, இந்த அண்ணனுக்கு ஒரு தடவ வாய்ப்பு குடுங்க அப்படின்னு கெஞ்சி கேட்டுன்டீங்க
திருமங்கலத்துல என்னடா நா , எல்லா கட்சிகாரங்க கிட்டேயும் காச வாங்கறதுக்கு பதிலா பண்ணி மேய்க்க போலாம் அப்படின்னு மக்கள் மேல உங்க கோபத்த காட்டினீங்க
மீட்டிங்ல மைக் ரிப்பேர் பண்றவனுக்கு அடி விழுது, எனக்கு மட்டும் இந்த தடவ வோட்டு போடல நா திரும்ப வந்து உங்களை உதைப்பேன் நு சொல்றீங்க
இலங்கையில் நடக்கும் அராஜகத்தை கண்டித்து அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நு சொன்னீங்க சரி , ஏன் நீங்க ஓர் முன்னோடியா நின்று அத செய்யலே ?
மக்கள் கூட கூட்டணி நு சொல்றீங்க, அந்த மக்கள் ல உங்க மனைவியும் மைத்துனன் சுதீஷும் சேர்த்தி தானே ....
இதெல்லாம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம் அல்ல ...
உங்கள் தவறை நீங்கள் எல்லா தொகுதிகளிலும் deposit இழந்ததும் அறிவீர்கள்...

No comments:

Post a Comment

April 29, 2009

கேப்டன் நா சும்மா இல்ல

அன்புடையீர்,
வணக்கம், ஏற்கனவே என்னோட partner உங்களுக்கு மூன்று தடவ வணக்கம் சொல்லிட்டாரு, இதோ என்னோட வணக்கத்தையும் சேர்த்துகோங்க..

நான் முதன் முதலில் ஆரம்பிப்பது கேப்டன் பத்தின நியூஸ் ..இவரு ஏதோ இந்தியன் டீம் கேப்டன் அல்லது கப்பல் கேப்டன் அப்படின்னு நெனச்சிடாதீங்க ஏன்னா தமிழ்நாட்டுல பொறந்த குழந்தைக்கு கூட தெரியும் கேப்டன் நா அது விஜயகாந்த் தான் ..
இவரும் பலரை போல அரசியல் கடலில் குதிச்சி நீந்தி எப்படியாவது அடுத்தவன் துணையே இல்லாம ஜெயிக்கணும் நு துடிக்கராறு ஆனா எங்கள் முடிச்சவுக்கி சங்கம் சார்பாக அனைவருடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம், நீங்க படத்துல அடிக்கற ஒவ்வொரு பல்டிக்கும் கைதட்டி பிகில் அடிச்சோம் ஆனா நீங்க அரசியல்ல அடிக்கற பல்டிக்கு எங்களால ஈடு குடுக்க முடியல, எங்க தோல்விய ஒத்துகறோம் ...
என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வெய்யுங்கள், உங்களுக்கு ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யபடும் அப்படின்னு சொன்னீங்க
சிகுன்குனியா வந்ததற்கு கலைஞர் தான் காரணம், நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாட்டில் கொசுவே இருக்காது நு சொன்னீங்க
அய்யாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, அம்மாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, இந்த அண்ணனுக்கு ஒரு தடவ வாய்ப்பு குடுங்க அப்படின்னு கெஞ்சி கேட்டுன்டீங்க
திருமங்கலத்துல என்னடா நா , எல்லா கட்சிகாரங்க கிட்டேயும் காச வாங்கறதுக்கு பதிலா பண்ணி மேய்க்க போலாம் அப்படின்னு மக்கள் மேல உங்க கோபத்த காட்டினீங்க
மீட்டிங்ல மைக் ரிப்பேர் பண்றவனுக்கு அடி விழுது, எனக்கு மட்டும் இந்த தடவ வோட்டு போடல நா திரும்ப வந்து உங்களை உதைப்பேன் நு சொல்றீங்க
இலங்கையில் நடக்கும் அராஜகத்தை கண்டித்து அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நு சொன்னீங்க சரி , ஏன் நீங்க ஓர் முன்னோடியா நின்று அத செய்யலே ?
மக்கள் கூட கூட்டணி நு சொல்றீங்க, அந்த மக்கள் ல உங்க மனைவியும் மைத்துனன் சுதீஷும் சேர்த்தி தானே ....
இதெல்லாம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம் அல்ல ...
உங்கள் தவறை நீங்கள் எல்லா தொகுதிகளிலும் deposit இழந்ததும் அறிவீர்கள்...

No comments:

Post a Comment