April 30, 2009

செருப்பு பிஞ்சிடும் (பறந்திடும்)

டைட்டில் என்னடா இப்படி இருக்கேன்னு பாத்து யாரும் பயப்பட வேண்டாம். எந்த நேரத்துல திருவாளர் முன்டாசர் உலக நாட்டமை புஷ் மேல ஷூ எரின்ஜாரோ தெரில நம்மாளுங்க ஆளாளுக்கு எங்கயாவது பிரஸ் மீட் இருக்குன்னு தெரிஞ்சாலே கைல மைக், பேனாவோட போறாங்களோ இல்லையோ நல்ல பிஞ்ச செருப்பா பாத்து போட்டுட்டு போறாங்க. எதுக்கு கூட்டத்துல தொலைஞ்சுரும்ன்ற பயத்துலையா இல்ல நாம ரொம்ப சிம்பிள் ஆ இருக்குற மாதிரி காட்டவா அதுவும் இல்ல. அப்போ எதுக்கு. வேற எதுக்கு. அந்த கூட்டத்துலேயே இளிச்ச வாயன் யாரு........அந்த பிரஸ் மீட்டுக்கு கூப்டவன் தான். கூப்ட்டது யாரு. எல்லாம் ரொம்ப சின்ன பசங்க தான். மத்தியநிதி அமைசசர் பா. சிதம்பரம், பிரதமர் மந்திரி மன்மோகன் சிங்க், காங்கிரஸ் காரர் நவீன் ஜிண்டால், அதுக்கப்புறம் அத்வானி இப்போ கடைசியா எடயுரப்பா. என்ன தான் இவங்களுக்கு இப்படி சின்னதா தண்டனை கொடுதிடாங்கன்னு கஷ்டமா இருந்தாலும் அவங்களுக்கு உண்டான மரியாதைய நாம கொடுத்து தானே ஆகணும். பொருளாதாரம் பின்னால இருந்தாலும் பரவா இல்ல நாம மொதல்ல அணு சக்தி ஒப்பந்தத்த அமெரிக்கா காரன் கிட்ட போட்டுடுவோம்னு சொன்ன நம்ம சிங்குக்கும், பா.சி கும், ஊரு எக்கேடு கேட்டு போன நமக்கு என்ன நாம ஜெயிகனும்ன யார வேனாலும் எத்தன பெறேபட்ட வேணாலும் கொளுத்தலாம் , எத்தன பில்டிங்க வேணாலும் இடிக்கலாம் அப்படின்னு பில்லா அஜித் மாதிரி டயலாக் விட்ட அத்வானி மேலயும், பக்கத்து மாநிலத்து காரன் அவனுக்கு வர தண்ணிய வெச்சு அவன் மாநிலத்துக்கு குடி நீர் திட்டம் கொண்டு வந்தா திடு திப்புன்னு அந்த ஊருக்கு வந்து சும்மான காட்டியும் விஜயகாந்த் படத்துல வர மாதிரி ஒரு மப் எ கொண்டு வந்து ஹொகேனக்கல் நம்மக்கே சொந்தம் அப்படின்னு ஒரு ரகசியத்த வெளியிட்ட நம்ம எடியுரப்பா மேல நாம செருப்பு வீசி அசிங்கபடுத்தி இருக்கோம் . மக்களே தினக் பண்ணுங்க இதெல்லாம் ந்யயமா சொல்லுங்க. இப்படி பட்ட நல்லவங்க மேல நாம செருப்பு வீசலாமா .

அப்படி பாத்தா ஆபீஸ் கு போனா வேல செய்ய சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் ,இந்த வருஷம் சம்பள உயர்வு இல்ல nu சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் வீட்ல கேபிள்ல நாம `விரும்புற ` சேனல் வரமாட்டேங்குது அப்போ கேபிள்காரண அடிக்கணும் ,பவர் கட் ஆகுது அப்போ மின் துறை அமைச்சர அடிக்கணும் , இவ்ளோ ஏங்க TASMAC போனா நாம கேக்குற brand விட்டுட்டு மிச்ச எல்லா brandum இருக்குதுன்னு சொல்ரானன்களே அவனுங்கள அடிக்கணும் . அடிக்க முடியுமா. இல்ல அடிச்சிட்டு தான் வெளில வர முடியுமா. இப்படி மக்கள் எல்லாத்துக்கும் சட்டத்த தன் கைல sorrynga கால்ல போற்றுக்கத எடுத்தா என்ன ஆகும் யோசிங்க.

அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க எப்பவும் ஆசிட் முட்ட, கல்லு, பெட்ரோல் பாம்
இப்படி சின்ன சின்ன ஐடெம் எரிஞ்சு பழக்க பட்டவங்க, அதான் திடிர்னு செருப்பு மாதிரி ஒரு பெரிய மேட்டர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரில...கூடிய சீக்கிரம் நம்ம ஆளுங்க அதுலயும் முன்னேறிடுவாங்க..... ....இனிமேல் மேல சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க மேல செருப்பு அடிச்சு
செருப்புக்கு கேவலத்த உண்டாகதீங்க.. அத விட அந்த மீடிங்க்கு போகாதீங்க போனா கோபம் வர தான் செய்யும் என்ன பண்றது........ பார்ப்போம் இத விட நல்ல விஷயத்தோட நாங்க உங்கள நாளைக்கு பாக்குறோம். இப்போ கெளம்புறோம்
கெளம்புறோம். ...

No comments:

Post a Comment

April 30, 2009

செருப்பு பிஞ்சிடும் (பறந்திடும்)

டைட்டில் என்னடா இப்படி இருக்கேன்னு பாத்து யாரும் பயப்பட வேண்டாம். எந்த நேரத்துல திருவாளர் முன்டாசர் உலக நாட்டமை புஷ் மேல ஷூ எரின்ஜாரோ தெரில நம்மாளுங்க ஆளாளுக்கு எங்கயாவது பிரஸ் மீட் இருக்குன்னு தெரிஞ்சாலே கைல மைக், பேனாவோட போறாங்களோ இல்லையோ நல்ல பிஞ்ச செருப்பா பாத்து போட்டுட்டு போறாங்க. எதுக்கு கூட்டத்துல தொலைஞ்சுரும்ன்ற பயத்துலையா இல்ல நாம ரொம்ப சிம்பிள் ஆ இருக்குற மாதிரி காட்டவா அதுவும் இல்ல. அப்போ எதுக்கு. வேற எதுக்கு. அந்த கூட்டத்துலேயே இளிச்ச வாயன் யாரு........அந்த பிரஸ் மீட்டுக்கு கூப்டவன் தான். கூப்ட்டது யாரு. எல்லாம் ரொம்ப சின்ன பசங்க தான். மத்தியநிதி அமைசசர் பா. சிதம்பரம், பிரதமர் மந்திரி மன்மோகன் சிங்க், காங்கிரஸ் காரர் நவீன் ஜிண்டால், அதுக்கப்புறம் அத்வானி இப்போ கடைசியா எடயுரப்பா. என்ன தான் இவங்களுக்கு இப்படி சின்னதா தண்டனை கொடுதிடாங்கன்னு கஷ்டமா இருந்தாலும் அவங்களுக்கு உண்டான மரியாதைய நாம கொடுத்து தானே ஆகணும். பொருளாதாரம் பின்னால இருந்தாலும் பரவா இல்ல நாம மொதல்ல அணு சக்தி ஒப்பந்தத்த அமெரிக்கா காரன் கிட்ட போட்டுடுவோம்னு சொன்ன நம்ம சிங்குக்கும், பா.சி கும், ஊரு எக்கேடு கேட்டு போன நமக்கு என்ன நாம ஜெயிகனும்ன யார வேனாலும் எத்தன பெறேபட்ட வேணாலும் கொளுத்தலாம் , எத்தன பில்டிங்க வேணாலும் இடிக்கலாம் அப்படின்னு பில்லா அஜித் மாதிரி டயலாக் விட்ட அத்வானி மேலயும், பக்கத்து மாநிலத்து காரன் அவனுக்கு வர தண்ணிய வெச்சு அவன் மாநிலத்துக்கு குடி நீர் திட்டம் கொண்டு வந்தா திடு திப்புன்னு அந்த ஊருக்கு வந்து சும்மான காட்டியும் விஜயகாந்த் படத்துல வர மாதிரி ஒரு மப் எ கொண்டு வந்து ஹொகேனக்கல் நம்மக்கே சொந்தம் அப்படின்னு ஒரு ரகசியத்த வெளியிட்ட நம்ம எடியுரப்பா மேல நாம செருப்பு வீசி அசிங்கபடுத்தி இருக்கோம் . மக்களே தினக் பண்ணுங்க இதெல்லாம் ந்யயமா சொல்லுங்க. இப்படி பட்ட நல்லவங்க மேல நாம செருப்பு வீசலாமா .

அப்படி பாத்தா ஆபீஸ் கு போனா வேல செய்ய சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் ,இந்த வருஷம் சம்பள உயர்வு இல்ல nu சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் வீட்ல கேபிள்ல நாம `விரும்புற ` சேனல் வரமாட்டேங்குது அப்போ கேபிள்காரண அடிக்கணும் ,பவர் கட் ஆகுது அப்போ மின் துறை அமைச்சர அடிக்கணும் , இவ்ளோ ஏங்க TASMAC போனா நாம கேக்குற brand விட்டுட்டு மிச்ச எல்லா brandum இருக்குதுன்னு சொல்ரானன்களே அவனுங்கள அடிக்கணும் . அடிக்க முடியுமா. இல்ல அடிச்சிட்டு தான் வெளில வர முடியுமா. இப்படி மக்கள் எல்லாத்துக்கும் சட்டத்த தன் கைல sorrynga கால்ல போற்றுக்கத எடுத்தா என்ன ஆகும் யோசிங்க.

அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க எப்பவும் ஆசிட் முட்ட, கல்லு, பெட்ரோல் பாம்
இப்படி சின்ன சின்ன ஐடெம் எரிஞ்சு பழக்க பட்டவங்க, அதான் திடிர்னு செருப்பு மாதிரி ஒரு பெரிய மேட்டர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரில...கூடிய சீக்கிரம் நம்ம ஆளுங்க அதுலயும் முன்னேறிடுவாங்க..... ....இனிமேல் மேல சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க மேல செருப்பு அடிச்சு
செருப்புக்கு கேவலத்த உண்டாகதீங்க.. அத விட அந்த மீடிங்க்கு போகாதீங்க போனா கோபம் வர தான் செய்யும் என்ன பண்றது........ பார்ப்போம் இத விட நல்ல விஷயத்தோட நாங்க உங்கள நாளைக்கு பாக்குறோம். இப்போ கெளம்புறோம்
கெளம்புறோம். ...

No comments:

Post a Comment