June 8, 2009

நன்றி உரைக்கு நன்றி உரை

நம்ம பாட்னர் இருக்காரே ரொம்ப விவரமானவர்,வித்யாசமானவர்,விவகாரமானவர். அவர் உதயசூரியனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிச்சு எழுதி இருக்காரே அத படிச்சாலே புரியும். கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலில எழுதுற கவிதை மாதிரி இருக்கு பாருங்க. அவர் மாதிரி கவிதை நடைல என்னால எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதுறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தல்ல தோத்தவங்க பொதுவா சொன்ன காரணங்கள் என்னனு நாம கொஞ்சம் இப்போ பாக்கலாம்.
எந்த பட்டன அழுத்தினாலும் அதாவது இரட்டை இலைல அழுத்தினா அது நேர உதயசூரியன்ல வோட்டு பசிவாச்சு.

அப்புறம் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் ன்ற போக்கு. பணம் கொடுத்து வோட்டு போட வெச்சுட்டாங்க .

தேர்தல் நிர்வாகம் ஆளும் கட்சிய கவனிக்கல. தேர்தல் நிர்வாகத்தோட கண்காணிப்புல ஆளும் கட்சி ரோவ்டிசம் பண்ணாங்க.

இல்ல நான் தெரியாம தான் ஒன்னு கேக்குறேன் 2 பேரையும் ( வேற யாரு நம்ம அன்பு சகோதரியும்,டாக்டர் அண்ணனையும் தான். ). ஒரு தடவையாவது மக்கள் கொடுத்த தீர்ப்ப ஏத்துக்கறோம். தோல்விய ஒப்புகறோம், எதிரி கட்சியா இல்லாம ஒரு நல்ல எதிர் கட்சியா நாங்க செயல்படுவோம் அப்படின்ற நல்ல வார்த்தையெல்லாம் உங்க வாய்ல இருந்து உங்க வாழ் நாள்ல வரவே வராதா. எப்போ தான்யா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

எப்பவும் அரைச்ச மாவேயதான் அறைபீங்களா. முன்னாடி வாரிசு அரசியல்னு சொன்னீங்க. உங்க வாரிசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தும் அமைதி ஆயிடீங்க. இன்னொருத்தார் எனக்கு குடும்பமே கிடையாது, வாரிசே கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா வளர்ப்பு மகனுக்கு நூறு கோடில கல்யாணமாம் , எப்போ நாங்கெல்லாம் தெரு கோடில நிக்கும் போது. குடும்பே இல்லன்னு சொல்றீங்க ஆனா சிறுதாவூர் பங்களா, கொடனாடுல எஸ்டேட், யாருக்குங்க இதெல்லாம்.நீங்க சொல்ற விஷயமெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி மக்களுக்கு மத்தியில உங்க madhippe கேட்டு poidum polarukku . டாக்டர் அய்யா இருக்காரு பாருங்க அவர் தான் உலகத்துலேயே ஒழுகதுக்கு பிறந்தவர் மாதிரி பேசுவார். என் குடும்பத்தார் யாரவது கட்சி பதவியோ அரசு பதவியோ வகித்தால் என்ன சாட்டையால் அடிங்கன்னாறு. அப்போ அன்புமணி யாருக்கு பொறந்தாரு.இந்த விஷயத்த கேட்டா உங்க கட்சிய சேர்ந்த தீரன் இப்போ எங்க இருக்காரு. என்ன கொடும டொக்டர் அய்யா இது.

உங்களுக்கு ஆளும்கட்சி மேல கம்ப்ளைன்ட் பண்ண இன்னும் நெறைய ஐடியா இருக்கு நான் வேணா எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்றேன்

டிவி ல ஜெய டிவி யா வெச்ச அது நேரா கலைஞர் டிவி க்கு போயடுதுன்னு புகார் கொடுக்கலாம்.

புரட்சி தலைவிக்கு வர மெசேஜ் எல்லாம் அழகிரியோட செல்லுக்கு போகுதுன்னு சொல்லலாம்.

மத்திய அமைச்சர் ஆவதற்கு எம்.பீ தேர்தலில் ஜெயிக்க தேவ இல்லை என்ற சட்டம் கொண்டு வர சொல்லி ஆர்பாட்டம் செய்யலாம்.

வைகோ மெகா சீரியலில் நடிக்க செய்து அவரை அழ வைத்து அனுதாப அலையை உருவாக்கலாம்.

தைலாபுரம் தோட்டத்துல விளையுற அதன மம்பாழத்தையும் கலைஞர் அவர் ஆளுங்கள விட்டு ராவோடு ராவா ராவிட்டு போயட்ராருன்னு காமெடி பண்ணலாம்.

இன்னும் நெறைய இருக்கு ஆனா அதனையும் பிரியா கொடுக்க எனக்கு மனசில்ல.
இதனால நாங்க சொல்ல விரும்புரதுன்னு ஒன்னே ஒன்னு தான். திருந்துங்க மேலும் மேலும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க. நல்லதோ கேட்டதோ உண்மைய முதல்ல ஒதுகொங்க. நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்சப்ப சந்தோஷமா இருந்துட்டு இப்போ அணி மாறினவுடனே அப்போ கூட்டணி ல இருந்ததால ஒன்னும் பண்ண முடில இப்போ சகோதரி சொன்ன வுடனே தான் புரிதுன்னு ஒரு உலக மகா உண்மைய சொன்னாரு பாருங்க பா. மா.க நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அடடா அத மொதல்ல நிறுத்துங்க. தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தவ மாடு மேய்க்க சொன்ன மாண்பு நம்ம டாக்டர் அய்யாவையே சேரும் . அவரு அறிவுள்ளவருங்க மாடு மேய்ச்ச கூட போழைசிபாறு ஆனா நீங்க இப்படி எல்லாரையும் குறை சொல்லிட்டே அன்பு சகோதரி கூட காலம் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவீங்க .

இந்த விஷயத்துல அன்பு சகோதரியும் கொஞ்சமும் சலைச்சவங்க இல்ல கலைஞர மூட்டை மாதிரி தூக்கிட்டு வராங்கன்னு சொன்னவங்க, தானே ஒரு மூட்ட மாதிரி தான் இருகொம்ன்ற விஷயத்த மறந்துட்டாங்க. யாருக்கும் உபயோகம் இல்லாத மண் மூட்டை.

பேச்சுல கொஞ்சமாவது நாகரீகத்த வலத்துகொஅங்க. உண்மைய பேச கத்துகோங்க. இனிமேலாவது வாழுற காலத்துல மனுஷ ஜென்மங்களா வாழ முயற்சி பண்ணுங்க. நீங்க கும்புட்ற அந்த கடவுள் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும்.
வாழ்க ஜனநாயகம்.....!

No comments:

Post a Comment

June 8, 2009

நன்றி உரைக்கு நன்றி உரை

நம்ம பாட்னர் இருக்காரே ரொம்ப விவரமானவர்,வித்யாசமானவர்,விவகாரமானவர். அவர் உதயசூரியனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிச்சு எழுதி இருக்காரே அத படிச்சாலே புரியும். கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலில எழுதுற கவிதை மாதிரி இருக்கு பாருங்க. அவர் மாதிரி கவிதை நடைல என்னால எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதுறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தல்ல தோத்தவங்க பொதுவா சொன்ன காரணங்கள் என்னனு நாம கொஞ்சம் இப்போ பாக்கலாம்.
எந்த பட்டன அழுத்தினாலும் அதாவது இரட்டை இலைல அழுத்தினா அது நேர உதயசூரியன்ல வோட்டு பசிவாச்சு.

அப்புறம் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் ன்ற போக்கு. பணம் கொடுத்து வோட்டு போட வெச்சுட்டாங்க .

தேர்தல் நிர்வாகம் ஆளும் கட்சிய கவனிக்கல. தேர்தல் நிர்வாகத்தோட கண்காணிப்புல ஆளும் கட்சி ரோவ்டிசம் பண்ணாங்க.

இல்ல நான் தெரியாம தான் ஒன்னு கேக்குறேன் 2 பேரையும் ( வேற யாரு நம்ம அன்பு சகோதரியும்,டாக்டர் அண்ணனையும் தான். ). ஒரு தடவையாவது மக்கள் கொடுத்த தீர்ப்ப ஏத்துக்கறோம். தோல்விய ஒப்புகறோம், எதிரி கட்சியா இல்லாம ஒரு நல்ல எதிர் கட்சியா நாங்க செயல்படுவோம் அப்படின்ற நல்ல வார்த்தையெல்லாம் உங்க வாய்ல இருந்து உங்க வாழ் நாள்ல வரவே வராதா. எப்போ தான்யா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

எப்பவும் அரைச்ச மாவேயதான் அறைபீங்களா. முன்னாடி வாரிசு அரசியல்னு சொன்னீங்க. உங்க வாரிசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தும் அமைதி ஆயிடீங்க. இன்னொருத்தார் எனக்கு குடும்பமே கிடையாது, வாரிசே கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா வளர்ப்பு மகனுக்கு நூறு கோடில கல்யாணமாம் , எப்போ நாங்கெல்லாம் தெரு கோடில நிக்கும் போது. குடும்பே இல்லன்னு சொல்றீங்க ஆனா சிறுதாவூர் பங்களா, கொடனாடுல எஸ்டேட், யாருக்குங்க இதெல்லாம்.நீங்க சொல்ற விஷயமெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி மக்களுக்கு மத்தியில உங்க madhippe கேட்டு poidum polarukku . டாக்டர் அய்யா இருக்காரு பாருங்க அவர் தான் உலகத்துலேயே ஒழுகதுக்கு பிறந்தவர் மாதிரி பேசுவார். என் குடும்பத்தார் யாரவது கட்சி பதவியோ அரசு பதவியோ வகித்தால் என்ன சாட்டையால் அடிங்கன்னாறு. அப்போ அன்புமணி யாருக்கு பொறந்தாரு.இந்த விஷயத்த கேட்டா உங்க கட்சிய சேர்ந்த தீரன் இப்போ எங்க இருக்காரு. என்ன கொடும டொக்டர் அய்யா இது.

உங்களுக்கு ஆளும்கட்சி மேல கம்ப்ளைன்ட் பண்ண இன்னும் நெறைய ஐடியா இருக்கு நான் வேணா எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்றேன்

டிவி ல ஜெய டிவி யா வெச்ச அது நேரா கலைஞர் டிவி க்கு போயடுதுன்னு புகார் கொடுக்கலாம்.

புரட்சி தலைவிக்கு வர மெசேஜ் எல்லாம் அழகிரியோட செல்லுக்கு போகுதுன்னு சொல்லலாம்.

மத்திய அமைச்சர் ஆவதற்கு எம்.பீ தேர்தலில் ஜெயிக்க தேவ இல்லை என்ற சட்டம் கொண்டு வர சொல்லி ஆர்பாட்டம் செய்யலாம்.

வைகோ மெகா சீரியலில் நடிக்க செய்து அவரை அழ வைத்து அனுதாப அலையை உருவாக்கலாம்.

தைலாபுரம் தோட்டத்துல விளையுற அதன மம்பாழத்தையும் கலைஞர் அவர் ஆளுங்கள விட்டு ராவோடு ராவா ராவிட்டு போயட்ராருன்னு காமெடி பண்ணலாம்.

இன்னும் நெறைய இருக்கு ஆனா அதனையும் பிரியா கொடுக்க எனக்கு மனசில்ல.
இதனால நாங்க சொல்ல விரும்புரதுன்னு ஒன்னே ஒன்னு தான். திருந்துங்க மேலும் மேலும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க. நல்லதோ கேட்டதோ உண்மைய முதல்ல ஒதுகொங்க. நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்சப்ப சந்தோஷமா இருந்துட்டு இப்போ அணி மாறினவுடனே அப்போ கூட்டணி ல இருந்ததால ஒன்னும் பண்ண முடில இப்போ சகோதரி சொன்ன வுடனே தான் புரிதுன்னு ஒரு உலக மகா உண்மைய சொன்னாரு பாருங்க பா. மா.க நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அடடா அத மொதல்ல நிறுத்துங்க. தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தவ மாடு மேய்க்க சொன்ன மாண்பு நம்ம டாக்டர் அய்யாவையே சேரும் . அவரு அறிவுள்ளவருங்க மாடு மேய்ச்ச கூட போழைசிபாறு ஆனா நீங்க இப்படி எல்லாரையும் குறை சொல்லிட்டே அன்பு சகோதரி கூட காலம் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவீங்க .

இந்த விஷயத்துல அன்பு சகோதரியும் கொஞ்சமும் சலைச்சவங்க இல்ல கலைஞர மூட்டை மாதிரி தூக்கிட்டு வராங்கன்னு சொன்னவங்க, தானே ஒரு மூட்ட மாதிரி தான் இருகொம்ன்ற விஷயத்த மறந்துட்டாங்க. யாருக்கும் உபயோகம் இல்லாத மண் மூட்டை.

பேச்சுல கொஞ்சமாவது நாகரீகத்த வலத்துகொஅங்க. உண்மைய பேச கத்துகோங்க. இனிமேலாவது வாழுற காலத்துல மனுஷ ஜென்மங்களா வாழ முயற்சி பண்ணுங்க. நீங்க கும்புட்ற அந்த கடவுள் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும்.
வாழ்க ஜனநாயகம்.....!

No comments:

Post a Comment