June 10, 2009

ரோதனை சாரி தோரணை

நம்ம புரட்சி தளபதி விஷால் நடிச்சு இப்போ வெளி வந்து " வெற்றிகரமா " "ஓடிட்டு " இருக்க தோரணை பத்தின சிறப்பு அம்சங்கல இப்போ நாம பாக்க போறோம் .

அம்சம் ஒன்னு : புரட்சி தளபதி பட்டத்த வாங்கின பிறகு வர மூணாவது படம் தோரணை.

அம்சம் ரெண்டு : காணாம போன அண்ணன இருவத்தி அஞ்சு வருஷம் கழிச்சு கண்டு பிடிக்கிற தம்பி பத்தின ரொம்ப வித்யாசமான கதை தான் தோரணை.

அம்சம் மூணு : இளைய தளபதி விஜய்க்கு போட்டியா நம்ம புரட்சி தளபதி விஷால் அதிகபட்ச பஞ்ச் டயலாக் பேசி நடிச்ச படம் தான் இந்த தோரணை

அம்சம் நாலு : கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த சில தமிழ் படங்கள்ல முக்கியமான எடத்த புடிச்ச படம் தான் தோரணை

அம்சம் அஞ்சு : கதையின் நடக்குற இடம் .இதுவேரைக்கும் எடுக்காத இடமான மதுரைல ஆரம்பிக்குது தோரணை

இப்போ படத்தோட கதைக்கு ( கர்மம் டா இந்த படத்துல கதை வேற இருக்கா ). சின்ன வயசுல தன்னோட அம்மா திட்டினாங்க அப்படின்ன்ற ஒரு காரணத்துக்காக ஊற விட்ட ஓடின அண்ணன நெனைச்சு அம்மா திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்த உடனே மனமுருகி நிக்குறாங்க. இத பாக்குற நம்ம ஹீரோ விஷால் உடனே தாயின் துயர் துடைக்க சென்னை போறாரு.
மதுரைல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்து கோயம்பேடுல இறங்குறாரு. அப்போ தான் ஒரு ட்விஸ்ட்தமிழ் சினிமா வோட விதி படி ஹீரோ எப்பவும் மதுரைல இருந்து தான் வரணும்,வந்து இறங்கின உடனே பஸ் ஸ்டாண்ட் லையே ஒரு மர்டர் நடக்கும். இங்கயும் நடக்குது. அப்புறம் இன்னொன்னு அது எப்படிங்க மதுரைல காணாம போன அத்தனை பேரு சென்னைக்கே வாரங்க
அது கூட பரவல்ல தேடி வரவங்களும் கரெக்டா சென்னைக்கே வருவாங்க என்னவோ போங்க.

சென்னைக்கு வந்த நம்ம ஹீரோ விஷால் இங்க ரெண்டு பொறிக்கி கும்பல் கிட்ட மாட்றாரு. அடடா யாரவது இது மாதிரி ஒரு தடவையாவது திங் பண்ணி இருக்காங்கள சொல்லுங்க.

அந்த ரெண்டு கும்பலையும் சமாளிச்சு,ஒரு பிகரையும் உஷார் பண்ணி, அண்ணனையும் கண்டுபுடிச்சு, தாயோட துயர் துடைச்சு, எப்படி நம்ம காதுல பூ சுத்துறாரு அப்படின்னு சொல்ல வர கருத்துள்ள படம் தான் தோரணை.

இந்த படத்தோட கதாநாயகிய பத்தி சொல்லலைன்னா நாக்கு இழுத்துக்கும். சும்மா சொல்ல கூடாது ஸ்ரேயா இந்த படத்துல " பிரமாதமா நடிசிருகாங்க ". விஷால் போட்ருக்க ஆடைகளுக்கே எழுவத்தி அஞ்சு லட்ச ரூபா தான் செலவாச்சாம் ஆனா ஸ்ரேயாவோட டிரஸ் ?? அவர் அணிந்த ஆடைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வர வர கைக்குட்டை வேலையும் கண்ணா பின்னானு ஏறிடுச்சு போலருக்கு . சரி அத விடுங்க.

இப்போ படத்தோட வில்லனுங்களுக்கு வருவோம் பிரகாஷ் ராஜ் & பொல்லாதவன் கிஷோர் இந்த படத்துல வில்லன். கொடுத்த காசுக்கு மேலேயே ரெண்டு பெரும் கத்தி இருகாங்க சாரி நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு பேர்ல யாரு நம்ம தளபதியோட அண்ணன் ன்னு கண்டுபிடிக்கிறது தான் படத்தின் கதை, ட்விஸ்ட் அப்படின்னு சொல்லலாம்.

கீதா தளபதியோட அம்மாவா நடிசிருகாங்க. படத்துல ஒதைகனும்னு நாம நெனைச்சா அந்த ஆள் வேற யாருமில்ல கீதா தான். ஏன்னா பய்யன காணோம்னு அவங்க பீல் பண்ணதால தான் தளபதி சென்னைக்கு வந்து அழிச்சாட்டியம் பண்றாரு. பொய் தொலையுது விடுங்க.

தனி பட்ட முறைல பு.தா ( புரட்சி தளபதி ) அவர் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நெறைய இருக்குன்னாலும் கொஞ்சமா கேக்குறேன் .

உங்களுக்கு ஏன் இந்த வேல. நீங்கெல்லாம் சினிமால நடிக்கிலன்னு யார் அழுதா. ஏன் யா கொஞ்சம் நஞ்சம் கரெக்டா இருக்குற தமிழ் பட உலகத்த கேடுக்குறீங்க.
" நீ அடிச்சா பணம் நான் அடிச்ச பொநம் " இந்த மாதிரி பஞ்ச் டயலாக் ல உங்களுக்கு தேவையா. யார் சொல்லி நீங்க இதெல்லாம் செய்றீங்க. சண்டகோழி ஏதோ தெரியுமா ஓடிடுச்சு. அதுக்காக எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சு ஏன் எங்க கழுத அறுக்குறீங்க. சத்யம் படதுகப்புரமவது திருந்துவீங்கன்னு நெனைச்சோம், திருந்தல. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க படத்த நீங்க தனிய உக்காந்து பாபீங்களா. ஆனா நீங்க மனசாட்சிய குத்தி முர்டேர் பண்ணிட்டு நல்லா தானே இருக்குன்னு சொல்வீங்க. அப்படி சொல்லும்போது நீங்க தோரணய பக்கனும்ன்றது தான் என்னோட பணிவான வேண்டுகோள் .

சத்யம் தவறினதுகப்புரம் இந்த தோரணை பாக்குறவங்களுக்கு சோதனை மற்றும் வேதனை.

No comments:

Post a Comment

June 10, 2009

ரோதனை சாரி தோரணை

நம்ம புரட்சி தளபதி விஷால் நடிச்சு இப்போ வெளி வந்து " வெற்றிகரமா " "ஓடிட்டு " இருக்க தோரணை பத்தின சிறப்பு அம்சங்கல இப்போ நாம பாக்க போறோம் .

அம்சம் ஒன்னு : புரட்சி தளபதி பட்டத்த வாங்கின பிறகு வர மூணாவது படம் தோரணை.

அம்சம் ரெண்டு : காணாம போன அண்ணன இருவத்தி அஞ்சு வருஷம் கழிச்சு கண்டு பிடிக்கிற தம்பி பத்தின ரொம்ப வித்யாசமான கதை தான் தோரணை.

அம்சம் மூணு : இளைய தளபதி விஜய்க்கு போட்டியா நம்ம புரட்சி தளபதி விஷால் அதிகபட்ச பஞ்ச் டயலாக் பேசி நடிச்ச படம் தான் இந்த தோரணை

அம்சம் நாலு : கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த சில தமிழ் படங்கள்ல முக்கியமான எடத்த புடிச்ச படம் தான் தோரணை

அம்சம் அஞ்சு : கதையின் நடக்குற இடம் .இதுவேரைக்கும் எடுக்காத இடமான மதுரைல ஆரம்பிக்குது தோரணை

இப்போ படத்தோட கதைக்கு ( கர்மம் டா இந்த படத்துல கதை வேற இருக்கா ). சின்ன வயசுல தன்னோட அம்மா திட்டினாங்க அப்படின்ன்ற ஒரு காரணத்துக்காக ஊற விட்ட ஓடின அண்ணன நெனைச்சு அம்மா திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்த உடனே மனமுருகி நிக்குறாங்க. இத பாக்குற நம்ம ஹீரோ விஷால் உடனே தாயின் துயர் துடைக்க சென்னை போறாரு.
மதுரைல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்து கோயம்பேடுல இறங்குறாரு. அப்போ தான் ஒரு ட்விஸ்ட்தமிழ் சினிமா வோட விதி படி ஹீரோ எப்பவும் மதுரைல இருந்து தான் வரணும்,வந்து இறங்கின உடனே பஸ் ஸ்டாண்ட் லையே ஒரு மர்டர் நடக்கும். இங்கயும் நடக்குது. அப்புறம் இன்னொன்னு அது எப்படிங்க மதுரைல காணாம போன அத்தனை பேரு சென்னைக்கே வாரங்க
அது கூட பரவல்ல தேடி வரவங்களும் கரெக்டா சென்னைக்கே வருவாங்க என்னவோ போங்க.

சென்னைக்கு வந்த நம்ம ஹீரோ விஷால் இங்க ரெண்டு பொறிக்கி கும்பல் கிட்ட மாட்றாரு. அடடா யாரவது இது மாதிரி ஒரு தடவையாவது திங் பண்ணி இருக்காங்கள சொல்லுங்க.

அந்த ரெண்டு கும்பலையும் சமாளிச்சு,ஒரு பிகரையும் உஷார் பண்ணி, அண்ணனையும் கண்டுபுடிச்சு, தாயோட துயர் துடைச்சு, எப்படி நம்ம காதுல பூ சுத்துறாரு அப்படின்னு சொல்ல வர கருத்துள்ள படம் தான் தோரணை.

இந்த படத்தோட கதாநாயகிய பத்தி சொல்லலைன்னா நாக்கு இழுத்துக்கும். சும்மா சொல்ல கூடாது ஸ்ரேயா இந்த படத்துல " பிரமாதமா நடிசிருகாங்க ". விஷால் போட்ருக்க ஆடைகளுக்கே எழுவத்தி அஞ்சு லட்ச ரூபா தான் செலவாச்சாம் ஆனா ஸ்ரேயாவோட டிரஸ் ?? அவர் அணிந்த ஆடைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வர வர கைக்குட்டை வேலையும் கண்ணா பின்னானு ஏறிடுச்சு போலருக்கு . சரி அத விடுங்க.

இப்போ படத்தோட வில்லனுங்களுக்கு வருவோம் பிரகாஷ் ராஜ் & பொல்லாதவன் கிஷோர் இந்த படத்துல வில்லன். கொடுத்த காசுக்கு மேலேயே ரெண்டு பெரும் கத்தி இருகாங்க சாரி நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு பேர்ல யாரு நம்ம தளபதியோட அண்ணன் ன்னு கண்டுபிடிக்கிறது தான் படத்தின் கதை, ட்விஸ்ட் அப்படின்னு சொல்லலாம்.

கீதா தளபதியோட அம்மாவா நடிசிருகாங்க. படத்துல ஒதைகனும்னு நாம நெனைச்சா அந்த ஆள் வேற யாருமில்ல கீதா தான். ஏன்னா பய்யன காணோம்னு அவங்க பீல் பண்ணதால தான் தளபதி சென்னைக்கு வந்து அழிச்சாட்டியம் பண்றாரு. பொய் தொலையுது விடுங்க.

தனி பட்ட முறைல பு.தா ( புரட்சி தளபதி ) அவர் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நெறைய இருக்குன்னாலும் கொஞ்சமா கேக்குறேன் .

உங்களுக்கு ஏன் இந்த வேல. நீங்கெல்லாம் சினிமால நடிக்கிலன்னு யார் அழுதா. ஏன் யா கொஞ்சம் நஞ்சம் கரெக்டா இருக்குற தமிழ் பட உலகத்த கேடுக்குறீங்க.
" நீ அடிச்சா பணம் நான் அடிச்ச பொநம் " இந்த மாதிரி பஞ்ச் டயலாக் ல உங்களுக்கு தேவையா. யார் சொல்லி நீங்க இதெல்லாம் செய்றீங்க. சண்டகோழி ஏதோ தெரியுமா ஓடிடுச்சு. அதுக்காக எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சு ஏன் எங்க கழுத அறுக்குறீங்க. சத்யம் படதுகப்புரமவது திருந்துவீங்கன்னு நெனைச்சோம், திருந்தல. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க படத்த நீங்க தனிய உக்காந்து பாபீங்களா. ஆனா நீங்க மனசாட்சிய குத்தி முர்டேர் பண்ணிட்டு நல்லா தானே இருக்குன்னு சொல்வீங்க. அப்படி சொல்லும்போது நீங்க தோரணய பக்கனும்ன்றது தான் என்னோட பணிவான வேண்டுகோள் .

சத்யம் தவறினதுகப்புரம் இந்த தோரணை பாக்குறவங்களுக்கு சோதனை மற்றும் வேதனை.

No comments:

Post a Comment