December 30, 2009

எங்க ராசி நல்ல ராசி.....

நம்ம தமிழ்நாட்ட விட்டு ஹைதராபாத் வந்து 2 மாசம் ஆக போகுது அதாவது 54 நாள்...

நாம வந்த நேரமா.....இல்ல ஆந்த்ராவோட அழகே இப்படி தானான்னு தெரில..இண்டர்வீவ் வந்தபோது அதாவது செப்டம்பர் மாசம் 7 ஆம் தேதி அதுக்கு 2 நாள் முன்னாடி ஆந்திரா முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இறந்து போனாரு. இப்போ நவம்பர் மாசம் நான் வந்ததுல இருந்து இந்த தெலுங்கான பிரச்சன போய்ட்ருக்கு. பந்துன்னு மட்டும் சொல்லி இது வரைக்கும் 4 நாள் லீவ் விட்டாச்சு..கடைகள ஓடைச்சாச்சு , பஸ்ஸ எரிச்சாச்சு...லீவு விட்டாச்சு....250 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்தியாச்சு....... 12 நாள் உண்ணாவிரதம் இருந்து சாத்துக்குடி ஜூஸ் குடிச்சாச்சு..இதுக்கு மேல என்னன பண்ண போறாங்களோ.....

வந்தமா வேலைய பாத்தமா, சாப்டோமா, வீட்டுக்கு போனோமா, போற வழில ஆந்த்ரா பொண்ணுகள பாத்தமான்னு இல்லாம நம்மக்கு போற எடமெல்லாம் கெரகம் கூடவே சுத்துது...தமிழ் பேச ஆளில்லாம....செரியான சாப்பாடு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம் இதுல இவனுங்க வேற....

இத பாத்துட்டு நம்ம ஊர்ல மருத்துவர் அய்யா அதாங்க நம்ம ராமதாஸ் அந்த அர மண்டையன்......கடாய் தலையன் தமிழ்நாட்ட பிரிக்கணும்னு சொல்றாணமாம்
தமிழ்நாட்ட எத்தன பங்கா பிரிச்சாலும் இவனுக்கு ஆட்சி அதிகாரம் கெடைக்க போறதில்ல அப்புறம் ஏன்.....

இதனை கஷ்டத்துக்கு நடுவுலயும் ஊரு விட்டு ஊரு வந்தாலும் சில பிரச்சனைங்க நம்மள தொரத்த தான் செய்யுது. அது என்ன புது பிரச்சன !
நம்ம Dr.இளையதளபதி விஜயோட வேட்டைக்காரன் தான் அது.....நாம்மளோட அடுத்த அலசல் அதான்.........நன்றி......

ஜெய் ஹிந்த்.

December 30, 2009

எங்க ராசி நல்ல ராசி.....

நம்ம தமிழ்நாட்ட விட்டு ஹைதராபாத் வந்து 2 மாசம் ஆக போகுது அதாவது 54 நாள்...

நாம வந்த நேரமா.....இல்ல ஆந்த்ராவோட அழகே இப்படி தானான்னு தெரில..இண்டர்வீவ் வந்தபோது அதாவது செப்டம்பர் மாசம் 7 ஆம் தேதி அதுக்கு 2 நாள் முன்னாடி ஆந்திரா முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இறந்து போனாரு. இப்போ நவம்பர் மாசம் நான் வந்ததுல இருந்து இந்த தெலுங்கான பிரச்சன போய்ட்ருக்கு. பந்துன்னு மட்டும் சொல்லி இது வரைக்கும் 4 நாள் லீவ் விட்டாச்சு..கடைகள ஓடைச்சாச்சு , பஸ்ஸ எரிச்சாச்சு...லீவு விட்டாச்சு....250 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்தியாச்சு....... 12 நாள் உண்ணாவிரதம் இருந்து சாத்துக்குடி ஜூஸ் குடிச்சாச்சு..இதுக்கு மேல என்னன பண்ண போறாங்களோ.....

வந்தமா வேலைய பாத்தமா, சாப்டோமா, வீட்டுக்கு போனோமா, போற வழில ஆந்த்ரா பொண்ணுகள பாத்தமான்னு இல்லாம நம்மக்கு போற எடமெல்லாம் கெரகம் கூடவே சுத்துது...தமிழ் பேச ஆளில்லாம....செரியான சாப்பாடு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம் இதுல இவனுங்க வேற....

இத பாத்துட்டு நம்ம ஊர்ல மருத்துவர் அய்யா அதாங்க நம்ம ராமதாஸ் அந்த அர மண்டையன்......கடாய் தலையன் தமிழ்நாட்ட பிரிக்கணும்னு சொல்றாணமாம்
தமிழ்நாட்ட எத்தன பங்கா பிரிச்சாலும் இவனுக்கு ஆட்சி அதிகாரம் கெடைக்க போறதில்ல அப்புறம் ஏன்.....

இதனை கஷ்டத்துக்கு நடுவுலயும் ஊரு விட்டு ஊரு வந்தாலும் சில பிரச்சனைங்க நம்மள தொரத்த தான் செய்யுது. அது என்ன புது பிரச்சன !
நம்ம Dr.இளையதளபதி விஜயோட வேட்டைக்காரன் தான் அது.....நாம்மளோட அடுத்த அலசல் அதான்.........நன்றி......

ஜெய் ஹிந்த்.